முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும், கல்முனை மாநகர முதல்வரும்மான சட்டமுதுமாணி எம். நிசாம் காரியப்பர் அவர்களுக்கு முதல்வர் ஆடை அணிவிக்கும் விழாவும் பொது கூட்டமும் ஞாயிகிழமை பி.ப. 4.30 மணிக்கு கல்முனை நகர மண்டபத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான சட்டமுதுமாணி  மாண்புமிகு ரஊப் ஹக்கீம் ,கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும், சிறப்பு அதிதிகளாக மாகாண சபை அமைச்சர்களும், மாகாண சபை உறுப்பினர்களும், பிரதேச சபை தவிசாளர்களும், விசேட அதிதிகளாக கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று