மூதூர் அஸ்ரின் ஷீமா புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

மூதூர் தி/அஸ்ரப் வித்தியாலய மாணவி  செல்வி அறூஸ்  அஸ்ரின் ஷீமா  இம்முறை நடை பெற்ற ஐந்தாம் தர  புலமை பரிசில்  பரீட்சையில்  163 புள்ளிகளை பெற்று  சித்தியடைந்துள்ளார். இவர்  அப்துல் அரூஸ்  சுசானா  தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியாவார் .

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

நாளை முதல் 10 ஆம் திகதி வரை வீட்டிலிலிருந்தே பணியாற்றும் வாரமாக அறிவிப்பு