மூதூர் அஸ்ரின் ஷீமா புலமை பரிசில் பரீட்சையில் சித்தி

மூதூர் தி/அஸ்ரப் வித்தியாலய மாணவி  செல்வி அறூஸ்  அஸ்ரின் ஷீமா  இம்முறை நடை பெற்ற ஐந்தாம் தர  புலமை பரிசில்  பரீட்சையில்  163 புள்ளிகளை பெற்று  சித்தியடைந்துள்ளார். இவர்  அப்துல் அரூஸ்  சுசானா  தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியாவார் .

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்