கல்முனை மாநகர புதிய முதல்வருக்கு வரவேற்பு

இந்நிகழ்வில் புதிய முதல்வரை கல்முனைக்குடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இருந்து மாநகர சபைவரை வரவேற்று அழைத்துச்செல்லப்படவுள்ளார். இவ்வரவேற்பினை பள்ளிவாசல்கள் சம்மேளனங்கள், வர்த்தக சமூகங்கள், விளையாட்டு கழகங்கள், பொது அமைப்புக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதே வேளை எதிர்வரும் 24ஆம் திகதி கல்முனை பிரதான வீதியில் பெறவுள்ளது இக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ளவுள்ளார் . மறு தினம் 25ஆந் திகதி கல்முனை மாநகர சபையின் ஐந்தாவது முதல்வர் தலைமயிலான முதலாவது அமர்வு இடம் பெறவுள்ளது.
Comments
Post a Comment