பிரதிக் கல்விப் பணிப்பாளருக்கு மருதமுனையில் பாராட்டு விழா



யு.எம்.இஸ்ஹாக் 


மருதமுனை  கமு/ அல் -ஹம்றா  வித்தியாலயத்தின்  முன்னாள் அதிபரும் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின்  முகாமைதுவதுக்குப் பொறுப்பான  பிரதிக்கல்விப் பணிப்பாளருமான பீ.எம்.முகம்மது பதுறுதீன் அவர்களுக்கு  இலங்கை கல்வி நிருவாக சேவைக்கு  பதவி உயர்வு பெற்றமைக்காக  மருதமுனை அல் -ஹம்றா  கல்வி சமூகத்தினர் பாராட்டி கெளரவிக்கவுள்ளனர் .

இந்த பாராட்டு விழா  எதிர் வரும் 21.11.2013 திகதி வியாழக் கிழமை மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய அதிபரும் ஏற்பாட்டாளருமான  ஏ.குனுக்கதுல்லா  தலைமையில் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது .

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்