நிந்தவூரில் 21 பேர் கைது; வாகனங்கள் பல பொலிஸார் வசம்!

நிந்தவூரில் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 பேரைக் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அரச சொத்துகளுக்கு சேதமேற்படுத்தியமை, பொதுமக்களுக்கு இடையூறு விளைத்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது 22 சைக்கிள்கள், எட்டு மோட்டார் சைக்கிள்கள் உட்பட பல வாகனங்களும் கைப்பற்றப்பட்டன என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்