பொத்துவிலில் மினி சூராவளி – வீடு கடைகள் சேதம்

பொத்துவில் பகுதியில் இன்று (08) மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இச்சுழல் காற்று மாலை 3.30 தொடக்கம் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

எனினும் சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சுழல் காற்றினால் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது