ஜனாதிபதி மகிந்தவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசினார். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரும் பங்குகொண்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து விஷேட விமானத்தில் யாழ்ப்பாணம் செல்லும் இந்திய அமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சல்மான் குர்ஷித் இன்று மாலை சந்திக்கிறார். 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்