கவிஞ்சர் அபாருடனான இலக்கிய நேர்காணல்

1990களின் பிற் பகுதியில் கிழக்கு மண்ணில் இருந்து புதுமை தன்மையுடன்  கவிதை எழுதி வரும்  "இடி விழுந்த வம்மி" கவிதை தொகுதியின் ஆசிரியருமான  கவிஞ்சர்  அபாருடனான  இலக்கிய நேர்காணல் ஓன்று சனிக்கிழமை வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம்  நிகழ்ச்சியில் காலை 10.15க்கு  ஒளிபரப்பு  செய்யப் படவுள்ளது. இந்த நேர்காணலை சிரேஷ்ட அறிவிப்பாளர் நாகபூசணி நிகழ்த்தவுள்ளார் .

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்