கிளிநொச்சி மாட்டத்திற்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளது.

நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளது. வட மாகாணம் கிளிநொச்சி மாட்டத்திற்கான தபால்மூல வாக்குகள் வெளியாகியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சி 756 வாக்குகளையும் 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 160 வாக்குகளையும் 

ஏனைய கட்சிகள் பூச்சியம் வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்