நவநீதம்பிள்ளையின் வருகைக்கு எதிராக பிக்குகள் திரண்டு ஆர்ப்பாட்டம்!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா சக்தி அமைப்பு இன்று (26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பிக்குகள் பங்கேற்றனர்.
வீடியோ இணைப்பு
Comments
Post a Comment