நவநீதம்பிள்ளையின் வருகைக்கு எதிராக பிக்குகள் திரண்டு ஆர்ப்பாட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராவணா சக்தி அமைப்பு இன்று (26) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பெரும் எண்ணிக்கையிலான பிக்குகள் பங்கேற்றனர்.
வீடியோ  இணைப்பு 



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது