ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று!

2013ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை இன்று (25) நாடு முழுதிலும் இடம்பெறவுள்ளது.

இன்றைய பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 329 725 மாணவர்கள் தோற்றுகின்றனர்.

கல்முனை  கார்மேல் பத்திமா  தேசிய பாடசாலையில் நடை பெற்ற  பரீட்சை நடவடிக்கைகள் 






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது