செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை தேர்தல்!

வடக்கு- வட மேல் மற்றும் மத்திய ஆகிய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என்று தேர்தல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை நண்பகல் அறிவித்தது.

மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்ததையடுத்தே   இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்