ஜனாதிபதியின் இப்தார் இம்முறை கண்டியில்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருடந்தோறும் ரமழான் மாதத்தில் நடத்தும் ‘இப்தார்’ வைபவம் இம்முறை கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஓகஸ்ட் 03 ஆம், 04 ஆம் திகதிகளில் இரு நாட்களுக்கும் நடைபெறும்.
இவ்வளவு காலமும் ஜனாதிபதி ‘இப்தார்’ வைபவத்தை கொழும்பில் அலரி மாளிகையிலேயே நடத்தி வந்தார்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்