கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்


பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பித்து வைக்கும் முன்னோடி நிகழ்வாகஇன்று   வியாழக்கிழமை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் இணைந்து கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு சிரமதான வைபவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது 

இதன் முலம் கல்முனை வலயத்திலுள்ள 63 பாடசலைகளிலும் தேசிய டெங்கு ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தி நோயற்ற மாணவ சமுகத்தை உருவாக்க திட்டம் வகுத்துள்ளதாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் தெரிவித்துள்ளார்.
வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸிம் தலைமையில் இன்று நடை பெற்ற வைபவத்தில் நிருவாக உத்தியோகத்தர் ஜுனைதீன் ää கணக்காளர் சாலீதீன் உட்பட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் .



,jw;fikthf ,d;W fy;Kid fy;tp tyaj;jpYs;s gy ghlrhiyfspy; nlq;F xopg;G Ntiyj; jpl;lk; Muk;gpj;J itf;fg;gl;lik Fwpg;gplj;jf;fJ 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்