சீனா வத்தைப் பள்ளிவசால் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!


புனர் நிர்மாணம்  செய்யப்பட்ட  பேருவளை  சீனாவத்தை ஜும்ஆ  பள்ளிவாசலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.
அதன் பின்னர் ஜனாதிபதி பள்ளிவாசலுக்குள் அமர்ந்து மக்களுடன்  கலந்துரையாடினார்.
திறப்பு விழாவுக்கு வருகை தந்த முஸ்லிம் பெண்களையும் சந்தித்த ஜனாதிபதி அவர்களுடன் சினேகபூர்வமாக உரையாடினார்.வைபவத்தில் உரையாற்றி ஜனாதிபதி- தற்போதைய மாகாண சபை ஆட்சி முறைகளில் நிலவும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.




ஒரு இனத்துக்காக நாட்டைப் பிரிக்க முடியாதென்றும் இனம் மதம் என்ற ரீதியல் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொள்ளமல் தேசிய ஒற்றுமைக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்