சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு ம்ஹூம் மீராசாஹிப் பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்

சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு  ம்ஹூம் மீராசாஹிப்  பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்  வழங்கி உள்ளது . இந்த பெயர் வைப்பதில் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும்  இன்று நடை பெற்ற கல்முனை மாநகர சபை அமர்வில்  இதற்கான அங்கீகாரத்தை  மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர் .
மர்ஹூம் மீராசாஹிப் மீனவர் வாசிக  சாலை  அமைச்சர் ரவுப் ஹக்கீமால் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது 

Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!