சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு ம்ஹூம் மீராசாஹிப் பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்

சாய்ந்தமருது மீனவர் வாசிக சாலைக்கு  ம்ஹூம் மீராசாஹிப்  பெயர் வைக்க கல்முனை மாநகர சபை அங்கீகாரம்  வழங்கி உள்ளது . இந்த பெயர் வைப்பதில் பல சர்ச்சைகள் எழுந்த போதிலும்  இன்று நடை பெற்ற கல்முனை மாநகர சபை அமர்வில்  இதற்கான அங்கீகாரத்தை  மாநகர சபை உறுப்பினர்கள் வழங்கி உள்ளனர் .
மர்ஹூம் மீராசாஹிப் மீனவர் வாசிக  சாலை  அமைச்சர் ரவுப் ஹக்கீமால் அண்மையில் திறந்து வைக்கப் பட்டது 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்