கல்முனை பிரதேசத்தில் நீண்ட காலமாக பத்திரிகை விற்பனை முகவர் நிலையமான கல்முனை ஹனிபா ஹோட்டல் புதுப் பொலிவுடன் புது இடத்துக்கு மாற்றம் பெற்றுள்ளது. புதிய விற்பனை நிலையம் கடந்த வெள்ளிகிழமை அதிகாலை வாடிக்கையாளர்கள் ,வாசகர்கள் சூழ பத்திரிகை விற்பனை முகவர் ஏ.எம்.ஹனிபாவினால் திறந்து வைக்கப் பட்டது .

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்