கொழும்பு கோட்டையில்ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு தண்டம்

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட இருவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் 1500 ரூபா தண்டம் விதித்துள்ளது.

இவ்விருவரும், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலுள்ள பொது மலசலக்கூடத்திற்குள் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பொலிஸார் அவ்விருவரையும் கைது செய்தனர்.

மட்டக்குளி மற்றும் தெஹிவளையில் வசிக்கின்ற இருவருக்கே கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இவ்வாறு தண்டம் விதித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி