மத்திய முகாமில் கல்முனை பற்றிமாக் கல்லுரி மாணவன் நீரில் மூழ்கி பலி!


அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் பாரிய வாய்க்காலில் நீராடிய பாண்டிருப்பு மாணவன் தர்மலிங்கம் விஜய் (வயது 17) நீரில் மூழ்கி பலி யாகியுள்ளார்.
கல்முனை கர்மேல் பற்றிமாக் கல்லுரியில் க.பொ.த. உயர்தரம் கணிதப் பிரிவில் கற்கும் விஜய் தனது 3 நண்பர்களுடன் இன்று காலை பாண்டிருப்பிலிருந்து மத்திய முகாமிற்கு நீராடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோசமான நிலையில் மத்திய முகாம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார். பிரேத பரிசோதனைக்காக வேறு வைத்தியசாலைக்கு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்