கல்முனை கல்வி வலயத்தில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி


கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நாடளாவிய ரீதியிலான ஐயாயிரம் ஆரம்பப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ்இந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். காசிம் தெரிவித்துள்ளார் .
தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 65 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்