கல்முனை வை.எம.சீ.ஏ வர்த்தக நிலையத் தொகுதிதிறப்பு


 கடந்த 2011.07.04 ஆந்திகதி மின் ஒழுக்கு காரணமாக எரிந்து முற்றாக சேதமான கல்முனை வை.எம.சீ.ஏ வர்த்தக நிலையத்  தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டு  இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப் படவூள்ளது.


கல்முனை வை.எம.சீ.ஏ  தலைவர் கே.சி.ஜீவகடாசம் தலைமையில் இடம் பெறும் வைபவத்தில்  தேசிய கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின்  இலங்கைத் தலைவர் பெலிஸியன் தயாளராஜ் பிரான்ஸிஸ் பிரதம அதிதியாக கலந்து புதிய வர்த்தக நிலையத் தொகுதியை திறந்து வைக்கவுள்ளார் .  



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்