அம்பாறையில் அவசர நெல் அறுவடை


அம்பாறை மாவட்டத்தில் மூன்றாவது பெருவெள்ளத்தின் பின்னர் எஞ்சிய விளைந்த வேளாண்மைகளை விவசாயிகள் அவசர அவசரமாக அறுவடை செய்து வருகின்றனர்.
வயல் வெளிகள் இன்னமும் ஈரமாகவெ உள்ளன.
இதனால் பிரதான வீதிகளிலும், பாடசாலைகளிலும் நெல்லை உலர வைக்கின்றார்கள்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்