கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு கண்காணிப்பாளர்களாக மாகாண சபை உறுப்பினர்கள் நியமனம்

மாகாண சபை உறுப்பினர்களுக்கு  ஒதுக்கியுள்ள திணைக்கள விபரம்



கிழக்கு மாகாண திணைக்களங்களுக்கு கண்காணிப்பாளர்களாக மாகாண சபை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது இவர்களுக்கான நியமன கடிதங்கள் முதலைமச்சர் நஜீப் அப்துல் மஜீதினால் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.இந்த கண்கானிப்பு மாகாண சபை உறுப்பினர்களுக்கு மாதாந்த சம்பளத்திற்கு மேதிகமாக 40,000 ரூபா மாதாந்தம் வழங்கப்படவுள்ளது. 



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்