கல்முனை மாநகர சபை பிரியாவிடை வைபவம்

கல்முனை  மாநகர சபையில் கடமை புரிந்து ஒய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு அண்மையில் பிரியாவிடை வைபவம்  இடம்பெற்றது .இதில் மாநகர முதல்வர் ,ஆணையாளர்,கணக்காளர் ,பொறியியலாளர் ,நிருவாக உத்தியோகத்தர் உட்பட உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர் .










Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்