கல்முனை மாநகர சபை பிரியாவிடை வைபவம்

கல்முனை  மாநகர சபையில் கடமை புரிந்து ஒய்வு பெற்ற மற்றும் இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு அண்மையில் பிரியாவிடை வைபவம்  இடம்பெற்றது .இதில் மாநகர முதல்வர் ,ஆணையாளர்,கணக்காளர் ,பொறியியலாளர் ,நிருவாக உத்தியோகத்தர் உட்பட உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர் .










Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்