கல்முனை மாநகர சபை உத்தியோகத்தருக்கு பிரியாவிடை

கல்முனை மாநகர சபை அலுவலகத்தில் முகாமைத்துவ உதவியாளராக பதவி வகித்து ஒய்வு பெற்ற திருமதி அருந்ததி நடராசாவுக்கு இன்று பிரியா விடை நிகழ்வு இடம் பெற்றது .
மாநகர சபை கணக்காளர் எல்.ரீ .சாலிதீன் தலைமையில் நடை பெற்ற வைபவத்தில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி,நிருவாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் உட்பட உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர் .




















Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது