மறுஅறிவித்தல் வரை தற்போது அமுலில் உள்ள மின்சாரத் தடை இடைநிறுத்தம்
மறுஅறிவித்தல் வரை தற்போதுள்ள மின்சாரத் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் நாளை மறுதினமும் மின்தடை ஏற்படாது. அதற்குமேல் மின்சாரம் துண்டிக்கவேண்டிய தேவையேற்பட்டால், அறிவிக்கப்பட்ட பின்னரே மின்சாரம் துண்டிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment