மறுஅறிவித்தல் வரை தற்போது அமுலில் உள்ள மின்சாரத் தடை இடைநிறுத்தம்

மறுஅறிவித்தல் வரை தற்போதுள்ள மின்சாரத் தடை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி, எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. இன்றும், நாளையும் நாளை மறுதினமும் மின்தடை ஏற்படாது. அதற்குமேல் மின்சாரம் துண்டிக்கவேண்டிய தேவையேற்பட்டால், அறிவிக்கப்பட்ட பின்னரே மின்சாரம் துண்டிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்