பொலிசாருக்கும் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு

கல்முனையில் சம்பவம் 



கிழக்குமாகான சபை வேட்பாளர் ஜெமீலை ஆதரித்து இன்று கல்முனையில் தேர்தல் பிரசார ஊர்வலம் நடை பெற்றது .ஊர்வலத்தை தடுத்து நிறுத்த கல்முனை பொலிசார் முற்பட்டபோது கட்சி ஆதரவாளர்களுக்கு ம் பொலிசாருக்கும் இடையே முறுகல் நிலை தோன்றி போலீசார் கட்சி ஆதரவாளர்களை அடித்து கலைத்தனர் .இந்த சம்பவத்தை அடுத்து கல்முனை பொலிஸ் நிலையம் முன்பாக இன்று காலை சற்று குழப்ப நிலை காணப் பட்டது .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்