சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்து

கல்முனை சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்துமாறு  கோரி  இன்று  வெள்ளிகிழமை கல்முனையில் விளையாட்டு கழகங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின .மைதானத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் l ஊர்வலமாக சென்று கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி இடம்  மகஜர் கையளிப்பதை காணலாம் 





Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்