சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்து

கல்முனை சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்துமாறு  கோரி  இன்று  வெள்ளிகிழமை கல்முனையில் விளையாட்டு கழகங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின .மைதானத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் l ஊர்வலமாக சென்று கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி இடம்  மகஜர் கையளிப்பதை காணலாம் 





Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்