சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்து

கல்முனை சந்தான்கேணி பொது விளையாட்டு மைதானத்தை தனியார் அபகரிப்பதை தடுத்து நிறுத்துமாறு  கோரி  இன்று  வெள்ளிகிழமை கல்முனையில் விளையாட்டு கழகங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின .மைதானத்தில் ஒன்று சேர்ந்தவர்கள் l ஊர்வலமாக சென்று கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி இடம்  மகஜர் கையளிப்பதை காணலாம் 





Comments

Popular posts from this blog

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

மேயர் பதவியை 2 வருடத்தின் பின்னர் ராஜினாமா செய்வது என எந்த உடன்படிக்கையும் கிடையாது!