இன்றும் கல்முனையில் தபால் வாக்களிப்பு

கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான தபால் மூல  வாக்களிப்பு அம்பாறையின்  கல்முனை பிரதேசத்தில் இன்றும் இடம் பெற்றது  

கல்முனை மாநகர சபை மற்றும் பிரதேச செயலக தபால் மூல வாக்காளர்கள்  மாநகர ஆணையாளர் லியாகத் அலி மற்றும் பிரதேச செயலாளர் நவ்பல் முன்னிலையில் வாக்களித்தனர் 







Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி