மருதமுனை கடற்கரையில் கழிவகற்றல் கிரமம்

அன்மையில் மருதமுனை கிராமத்தில் கடற்கரையில் அகாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையினால் அமைக்ப்பட்ட குப்பைத் தொட்டியில் இருந்து மாநகர சபை கழிவகற்றும் வாகனத்தின் மூலம் கழிவுகள் அகற்றப்படுவதை அடுத்து அகாஸ் அமைப்பின் செயலாளர் ஏ.எல்.எம்.பாறுக் கல்முனை மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், சுகாதாரப்பிரிவு உத்தியோகத்தர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார். 


Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்