மருதமுனை கடற்கரையில் கழிவகற்றல் கிரமம்

அன்மையில் மருதமுனை கிராமத்தில் கடற்கரையில் அகாஸ் அமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையினால் அமைக்ப்பட்ட குப்பைத் தொட்டியில் இருந்து மாநகர சபை கழிவகற்றும் வாகனத்தின் மூலம் கழிவுகள் அகற்றப்படுவதை அடுத்து அகாஸ் அமைப்பின் செயலாளர் ஏ.எல்.எம்.பாறுக் கல்முனை மாநகர சபையின் முதல்வர், ஆணையாளர், சுகாதாரப்பிரிவு உத்தியோகத்தர் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார். 


Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்