கல்முனை அஸ்ரப் வைத்திய சாலைக்கு புதிய கணக்காளர்

கல்முனை அஸ்ரப் வைத்திய சாலைக்கு புதிய கணக்காளர் நியமிக்கப் பட்டு நேற்று வெள்ளிகிழமை கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் .கல்முனை அஸ்ரப் வைத்திய சாலை கணக்காளர் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து  நீதி மன்ற கட்டளை பிரகாரம் முன்னாள் கணக்காளர் இடை நிறுத்தப்பட்டு புதிய கணக்காளரான அம்பாறை போலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் கடமை புரிந்த எஸ்.எம்.சரீப் நியமிக்கப் பட்டுள்ளது .
புதிய கடமைகளை பொறுப்பேற்ற கணக்காகளர் சரீபுக்கு வைதிதியட்சகர் நசீர் தலைமையில் வரவேற்ப்பு விழாவும் நடை பெற்றது .




Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்