முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகதாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் தேர்தல் விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர்.





ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசின் இனக்கத்தோடு கிழக்கு மாகாணத்தில் தணித்து மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றது இன்று (18) காலை 10.30 மணிக்கு கொழும்பில் உள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்  தேர்தல் விண்ணப்பத்தில் கைச்சாத்திட்டனர்.
கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் , செயலாளர் ஹசன் அலி ஆகியோர் முன்ணிலையில் கிழக்கின் மூன்று மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் வின்னப்தில் கைச்சாத்திடுவதை காணலாம் .
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இன்று புதன்கிழமை இணைந்துகொண்டுள்ளார்.






Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி