கல்முனைஇஸ்லாமாபாத் கிராமத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமாபாத் கிராமத்தின் அக்பர் ஜும்ஆப்பள்ளிவாசலில் இன்று  டெங்கு ஒழிப்பு சிரமதானம் ஒன்று இடம்பெற்றது.

டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் நோக்கோடு இஸ்லாமாபாத் யங் மௌண்ட் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில்  அதன் தலைவர் ஏ.எம்.ஏ.றஹ்மான் தலைமையில் இடம் பெற்ற இச்சிரமதானத்தில் கல்முனை பிராந்திய இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ. முபாறக் அலி உட்பட கழகத்தின் அங்கத்தவர்களும்  மற்றும் இக்கிராமத்தின் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.



Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்