தபால்மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 27,28 இல்

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தபால்மூல வாக்களிப்பு ஓகஸ்ட் 27, 28 ஆம் திகதிகளில் நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்