ஜித்தாவிற்கான இலங்கைத் தூதுவர்டாக்டர் உதுமாலெப்ப யை கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் சந்தித்து கலந்துரையாடினார்





கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் உம்றா கடமைக்காக மக்கா நகருக்கு சென்றிருந்தபோது ஜித்தாவிற்கான இலங்கைத் தூதுவர்டாக்டர்  உதுமாலெப்ப யை  தூதுவராலயத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது ஹஜ் உம்றா கடமைகளுக்காக புனித மக்கா நகருக்கு வரும் இலங்கை யாத்திரிகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பகாகவும் கலந்துரையாடப்பட்டது

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்