கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள


கல்முனை கடற்கரை பள்ளிவாசல் கொடியேற்றம் இம்மாதம் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. 12 தினங்கள் இடம்பெறவுள்ள மேற்படி கொடியேற்றத்தின் போது மார்க்க அறிஞர்களால் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட உள்ளதுடன் இறுதி நாள் அன்று கந்தூரி வைபவமும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
கொடியேற்றத்தினை முன்னிட்டு கல்முனை இ.போ.ச. சாலையினால் தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்