அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. 

இன்றைய தினம் இடம்பெற்ற மேற்படி அபிவிருத்திக் குழுக் கூட்டங்களின் பின்னர் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தனியாக சந்தித்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர, எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பி.எச்.பியசேன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது