சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

 கல்முனை பொலிஸ் பிரிவில் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கல் நிகழ்வு நேற்று கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடை பெற்றது.

இதில் கல்முனை குடி 01 ,02 ஆகிய கிராம சேவை பிரிவு குழுக்களுக்கான அடையாள அட்டை வழங்கி வைக்கப் பட்டது  

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி