கல்முனை மாநகர சபையினால் நவீன மயப்படுத்தப் பட்ட திண்மக் கழிவு முகாமை


கல்முனை மாநகர சபையினால் நவீன மயப்படுத்தப் பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவத்தை நடை முறைப்படுத்த கல்முனை மாநகர சபையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூநோப்ஸ் நிறுவனமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சந்திப்பு மாநகர் முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் இடம் பெற்றது.  இச்சந்திப்பில் யூநோப்ஸ் அதிகாரிகளும்  மாநகர ஆணையாளர்,கணக்காளர்.பொறியியலாளர் உட்பட உத்தி யோகதர்களும் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி