ரணில் மீண்டும் தலைவராகத் தெரிவு!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிக்கொத்தவில் இன்று நடைபெற்ற இரகசிய வாக்கொடுப்பில்  ரணில் விக்ரமசிங்க மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்த வருடத்துக்கான தலைவர் மற்றும் ஏனைய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு இன்று கட்சித் தலைமையகத்தில்  நடைபெற்றது.
ஐ.தே.க. தலைமைத்துவ தெரிவுக்கு வாக்கொடுப்பு நடத்தப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
கட்சியின் பிரதித் தலைவராக சஜீத் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டார்.
கட்சித் தலைமைப் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் கரு ஜயசூரய ஆகியோர் போட்டியிட்டனர். பிரதித் தலைவர் பதவிக்கு சஜித் பிரேமதாஸ மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்