சுனாமி ஏழாண்டு நினைவு கல்முனையில்

தகவல்- கல்முனை இஸ்ஹாக்











ஆழிப் பேரலையில் உயிர் நீத்த உறவுகளின் ஏழாண்டு நினைவு வைபவம் கல்முனையில் நடை பெற்றது.
மரணித்தவர்களின் நினைவாக கல்முனை மாமன்க வித்தியாலயம் அமைந்திருந்த பிரதேசத்தில் நிர்மாணிக்கப் பட்டுள்ள நினைவு தூபிக்கருகில் இடம் பெற்ற இவைபவதில் அதிகாரிகள் உட்பட பல போது மக்களும் கலந்து கொண்டு உறவுகளுக்காக தீபமேற்றி வழிபட்டனர்.

மக்கள் தங்கள் உறவுகளின் நினைவாக தேம்பி தேம்பி அழுதனர் இதேவேளை கல்முனை கடற்கரை பள்ளி வாசலில் ஜனாஸா நலன் புரி சங்கம் ஏற்பாடு செய்த விசேட துவா பிரார்த்தனையும் நடை பெற்றது. அதே வேலை கல்முனை மாநகர மேயர்  சிராஸ் மீரா  சாஹிப் தலைமையில் நடை பெற்ற சுனாமி நினைவு தின வைபவத்தில் மாநகர சபை உத்தியோகத்தர்களும்  கலந்து பிரார்த்தனை செய்தனர். 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது