கல்முனையில் கட்டாக்கலிகளை பிடிக்கும் திட்டம் ஆரம்பம்

கல்முனை மாநகரில் கட்டாக்காலிகளை பிடிக்கும் நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கலிகளை பிடிப்பதற்கு செல்லும் முன்னர் மாநகர முதல்வர் உத்தியோகத்தர்கள் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதையும் ,கட்டாக்காலி மாடுகள் அடைக்கப் படுவதையும் காணலாம்.












Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்