முதல் பிள்ளை

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் முதலா வது மகப்பேற்று சத்திர சிகிச்சை நேற்று காலை 10.45 மணிக்கு மகப்பேற்று வைத் திய நிபுணர் யுரேக்கா சிறி விக்கிரமசிங்க மற்றும் மகப்பேற்று பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி எம். எம். எம். சபீர் ஆகியோரால் நடத்தப்பட்டது. 

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்