கிழக்கு மாகாணத்திலுள்ள 50 இளைஞர்களுக்கு நடுவர்களாக கடமையாற்ற பயிற்சி


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழகங்களின் 50 இளைஞர்களுக்கு மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்களாக கடமையாற்ற பயிற்சிகளை வழங்கி வருகிறது. திருகோணமலை துளசிபுரத்தில் அமைந்துள்ள மனித அபிவிருத்தி வள நிலையத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பயிற்றுவிப்பாளர்களால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படு கின்றன.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்