கிழக்கு மாகாணத்திலுள்ள 50 இளைஞர்களுக்கு நடுவர்களாக கடமையாற்ற பயிற்சி


தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் கிழக்கு மாகாணத்திலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் கழகங்களின் 50 இளைஞர்களுக்கு மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்களாக கடமையாற்ற பயிற்சிகளை வழங்கி வருகிறது. திருகோணமலை துளசிபுரத்தில் அமைந்துள்ள மனித அபிவிருத்தி வள நிலையத்தில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் பயிற்றுவிப்பாளர்களால் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படு கின்றன.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது