கல்முனை மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

     சொத்து பிரகடனம் செயத் தவறிய கல்முனை மாநகர சபை உறுப்பினரான  அப்துல் ரஹீம் அமீர் என்பவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்  ஆணையாளரினால் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

நடை பெற்று முடிந்த 23 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுள் இருவர் மாத்திரமே சொத்து பிரகடனம் செய்ய வில்லை .

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்