கல்முனையில் தேசிய மரநடுகை


 நாடளாவிய ரீதியில் நடை பெற்ற தேசிய மர  நடுகை வைபவத்தில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.ஜே.லியாகத் அலி உட்பட அதிகாரிகளும்  ,கல்முனை பிர தேச செயலாளர் எம்.எம்.நௌபல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும்   மாநகர சபை வளாகத்திலும், பிரதேச செயலக வளாகத்திலும் மரம் நடுவதை காணலாம் 




Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்