மைக்கல் ஜக்சன் பயன்படுத்திய பொருட்கள் ஏலம்




மைக்கல் ஜக்சனின் இறுதி நாட்களில் பயன்படுத்திய பொருட்கள், அமெரிக்காவில் அடுத்த மாதம் ஏலம் விடப்பட இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- மைக்கல் ஜக்சன், தனது இறுதி நாட்களில் பயன்படுத்திய பொருட்களை, அடுத்த மாதம் 12 ம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில் பார்வைக்கு வைக்க உள்ளோம்.
டிசம்பர் 17 ஆம் திகதி, இதற்கான ஏலம் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஜக்சன் மரணமடைந்த படுக்கை அதிக ஏலத்திற்கு விலை போகும் என்று எதிர்பார்க்கப் படுவதாக கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்