மட்டு. கல்லடிபாலம் ஊடான போக்குவரத்து மூடப்படும்



மட்டக்களப்பில் புதிதாகக் கட்டப் பட்டு வரும் கல்ல டிப் பாலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள வேலை காரணமாக எதிர்வரும் 10ம் திகதி இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை கல்லடிப்பாலம் மூடப்படவுள்ளதாக மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் வை. தர்மரெத்தினம் தெரிவித்தார்.
இம்மாதம் 10ம் திகதி இரவு 10.00 மணி தொடக்கம் 11ம் திகதி அதிகாலை 4.00 மணிவரை கல்லடிப்பலாத்தினூடாக எதுவித போக்குவரத்தும் அனுமதிக்கப்பட மாட்டாது. இந்த 6 மணி நேரத்துள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் பயணிப்பவர்கள் வேறு வீதிகளினூடாக பயணித்தல் வெண்டும்.

Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்