இதயத்தில் வீற்றிருக்கும் முஸ்லிம் தேச தலை நகர மக்களுக்கு நன்றிகள்

வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஊர்வலமும்  பொதுக் கூட்டமும்  இன்று கல்முனையில் நடை பெற்றது.

கல்முனை  மாநகர பிரதி முதல்வர்  நிசாம் காரியப்பர் தலைமையில் நடை பெற்ற  வைபவத்தில் திரளான கல்முனை மக்கள் கலந்து கொண்டனர் 






Comments

Popular posts from this blog

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்