மாநகர சபை உறுப்பினரை உத்தியோகத்தர்கள் கௌரவித்தனர்



கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையில் கடமை புரிந்து மாநகர சபை தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற்ற பறகதுல்லா, இன்று மாநகர சபை முதல்வர் பதவி ஏற்ப்பு வைபவத்துக்கு வருகை தந்த போது அவர் கடமை புரிந்த  மாநகர சபை நிருவாக பிரிவு உத்தியோகத்தர்கள் மாலை அணிவித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்

"மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்" இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்முனை கிளையின் மர நடுகையும் மரக்கன்றுகள் விநியோகமும்